சென்னையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து சமுதாயத்தினருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு அனைத்து மதத் தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: