புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மீறலில் ஈடுபட்ட புகாரில் 850 பேர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மீறலில் ஈடுபட்ட புகாரில் 10 நாளில் 850 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடந்த 10 நாளில் ஊரடங்கு உத்தரவை மீறிய 850 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, 500-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: