சென்னை அயனாவரம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு கிருமு நாசினி மற்றும் முகக்கவசங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அயனாவரம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு கிருமு நாசினி மற்றும் முகக்கவசங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கை குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

Related Stories: