குற்றம் தஞ்சாவூர் டாஸ்மாக் பார்களில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 2,000 மது பாட்டில்கள் பறிமுதல் Apr 02, 2020 தஞ்சாவூர் டாஸ்மாக் பார் தஞ்சாவூர்: தஞ்சாவூர் டாஸ்மாக் பார்களில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 2,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 டாஸ்மாக் பார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரே நபர் 2 ஒட்டு போட முயற்சி தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி கார் மீது பாமகவினர் கல்வீச்சு: போலீஸ் வேன் கண்ணாடியும் உடைப்பு, 7 பேர் கைது
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு