ஊரடங்கு அடுத்து ரூ. 1000 உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கோரிக்கை

சென்னை: ஊரடங்கு உத்தரவை அடுத்து ரூ. 1000 உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்க வழங்கறிஞர் செல்லப்பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில்  உதவித் தொகை வழங்குவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது.

Related Stories: