வந்தவாசியில் இருந்து டெல்லி சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

விழுப்புரம்:வந்தவாசியில் இருந்து டெல்லி சென்று திரும்பிய 16 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories: