மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம்..: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories: