×

மும்பையில் பணியாற்றும் ரயில்வே தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: மும்பையில் பணியாற்றும் ரயில்வே தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தலைமை காவலருடன் பணிபுரியும் மேலும் 5 பேர், குடும்பத்தினர் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், காவலர் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த மேலும் 8 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

Tags : attack ,Corona ,railway chief ,Mumbai Mumbai ,Railway Guard , Mumbai, Railway Guard, Corona, Impact
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு