கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக விப்ரோ நிறுவனம் சார்பில் ரூ.1,125 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் மற்றும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1,125 கோடி வழங்கியுள்ளது.

Related Stories: