தமிழகம் கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 22 பேர் தனிமை Apr 01, 2020 நபர்கள் மாநாட்டில் தில்லி மலப்புரம் மாவட்டம் கேரளா மலப்புரம்: கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 22 பேரையும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக மலப்புரம் எஸ்.பி தகவல் தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்