ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலாசவமாக வழங்கப்படும்..:இந்தியன் ஆயில் அறிவிப்பு

சென்னை: ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலாசவமாக வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் பொதுமேலாளர் சிதம்பரம் அறிவித்துள்ளார். மாதம் 30 லட்சம் வீதம் ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: