டெல்லி மாநாட்டுக்கு சென்ற 75 பேருக்கு கொரோனா பரிசோதனை: திருச்சி மருத்துவமனையில் 102 பேர் அனுமதி

சென்னை: டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் 75 பேர் சென்னையில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அந்த 75 பேரிடமும் இரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா சோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் 102 கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: