சென்னையில் 144 தடை உத்தரவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னையில் 144 தடை உத்தரவை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கடந்த மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை உத்தரவை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டித்து ஆணையர் உத்தரவிட்டார்.

Related Stories: