தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது..: கனிமொழி பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று தூத்துக்குடியில் எம்.பி.கனிமொழி பேட்டி அளித்துள்ளார். மக்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: