ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு..: எண்ணிக்கை 87-ஆக உயர்வு

ஹைதராபாத்: ஆந்திராவில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 12 மணி நேரத்தில் 43 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: