கொரோனா அறிகுறி இருப்பவர்கள் செல்ஃபி எடுத்து செயலியில் அனுப்பினால் உடனடி சிகிச்சை: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: கொரோனா அறிகுறி இருப்பவர்கள் செல்ஃபி எடுத்து செயலியில் அனுப்பினால் உடனடி சிகிச்சை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டோர், சிகிச்சை பெறுவோரை கண்காணிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: