மேலூரில் 4 நாட்களுக்கு மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவு

மதுரை: மேலூரில் 4 நாட்களுக்கு மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடைகள் அனைத்தையும் மூட நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: