ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை..:வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை

கோவை: ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை; வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை என்று ஈஷா மையம் கேட்டுக்கொண்டுள்ளது. பிப்ரவரியில் மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை பார்வையிட்டனர். மேலும் தனிமைப்படுத்துதல், உடல்ரீதியான இடைவெளியை ஆரம்பத்திலேயே அமல்படுத்திட்டோம் என ஈஷா மையம் தெரிவித்துள்ளதுள்ளது.

Related Stories: