கோவை: ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை; வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை தேவை என்று ஈஷா மையம் கேட்டுக்கொண்டுள்ளது. பிப்ரவரியில் மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை பார்வையிட்டனர். மேலும் தனிமைப்படுத்துதல், உடல்ரீதியான இடைவெளியை ஆரம்பத்திலேயே அமல்படுத்திட்டோம் என ஈஷா மையம் தெரிவித்துள்ளதுள்ளது.