நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைப்பு

திருப்பூர்: நாட்டிலேயே முதன் முறையாக திருப்பூரில் சானிடைசர் ஸ்பிரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி நீளம், 5 அடி அகலம், 7 அடி உயரத்தில் அமைந்துள்ள சானிடைசர் சுரங்கப்பாதையில் மக்கள் செல்ல வேண்டும், அப்போது உடல் முழுவதும் ஸ்பிரே அடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: