கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம்

சென்னை: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் கோழி இறைச்சி, முட்டை குறித்து வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை தரப்பில் மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: