×

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 18 பேர் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதி

கடலூர்: சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 18 பேர் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 5 பேர் உட்பட 18 பேர் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.


Tags : persons ,area ,Chidambaram ,Raja Muthiah Hospital 18 ,Raja Muthiah Hospital , 18 persons ,Chidambaram , Raja Muthiah, Hospital
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...