×

புழல் சிறையில் இருந்து விடுதலையான விசாரணை கைதிகள் வீடு திரும்ப பேருந்து வசதி

சென்னை: புழல் சிறையில் இருந்து விடுதலையான விசாரணை கைதிகள் வீடு திரும்ப சிறப்பு பேருந்து வசதி செய்துகொடுத்து சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைதிகளை வீடுகளிலேயே இறக்கி விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் தலா 25 பேர் வீதம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Tags : Prison jails, interrogators, bus facilities
× RELATED செங்கத்தில் அதிகளவில் விளைச்சல் ₹2...