டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைப்பு

டெல்லி: டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று தலைமறைவான நபர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: