×

டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைப்பு

டெல்லி: டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பியவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்று தலைமறைவான நபர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Special Forces Organization ,Individuals ,Find Chennai Returns Corona ,Organization ,Delhi , Corona, Delhi, 50 Individuals, Organization
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!