மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 320-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 320-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிப்பு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: