தமிழகம் தஞ்சையில் அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி ஸ்டிரைக் Apr 01, 2020 சர்க்கரை தொழிற்சாலை தொழிலாளர்கள் நிலை தஞ்சை: தஞ்சையில் அரசு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு ஓடிய கார் கவிழ்ந்தது குடும்பத்தினர் உயிர் தப்பினர்: ரிக்ஷா தொழிலாளி முதுகு உடைந்தது
நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்; கோடை விடுமுறையால் நிரம்பி வழியும் சென்னை ரயில்கள்: முன்பதிவு செய்யவும் நீண்ட வரிசை
சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு; உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற முயற்சிப்பேன்: கேன்டிடேட் சாம்பியன் குகேஷ் உறுதி
புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்..!!
வெயிலின் தாக்கம்: சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுவரில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் விசாரணை..!!