விழுப்புரத்தில் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டம்

விழுப்புரம்: டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று விழுப்புரம் திரும்பிய 6 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த 6 பேரும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: