×

டெல்லி சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன் வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும்: முதல்வர் வேண்டுக்கோள்

சென்னை: டெல்லி சென்று திரும்பியவர்கள் தாங்களாகவே முன் வந்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகச்சையை தமிழக அரசு அளித்து வருகிறது என கூறினார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறினார்.


Tags : CM ,Delhi , Returning, come forward,cooperate, experiment, CM request
× RELATED பிரதமர் இல்ல முற்றுகை...