டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 26 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதி

டெல்லி: டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 26 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 பேரில் 13 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: