மதுரை ஆஸ்டின்பட்டி கொரோனா தடுப்பு முகாமில் 10 பேரும் தனிமை

மதுரை: மதுரை ஆஸ்டின்பட்டி கொரோனா தடுப்பு முகாமில் 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் வெளிநபர் ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் சோதனைச்சாவடி அமைத்து சுழறசி முறையில் கண்காணி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: