தமிழகம் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் 22 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு Apr 01, 2020 நபர்கள் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் 22 பேரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 20 பேரும் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் என தகவல் கூறப்பட்டுள்ளது.
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்