டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமை

சென்னை: டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மத மாநாட்டில் பங்கேற்ற வந்த 57 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: