×

டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமை

சென்னை: டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று மதுரை திரும்பிய மேலும் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மத மாநாட்டில் பங்கேற்ற வந்த 57 பேருக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : conference ,Delhi ,Madurai , Another 10 people, Madurai,attending,religious conference , Delhi, lonely
× RELATED காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி...