இந்தியாவில் கொரோனாவால் 35 பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,397 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சகம்

டெல்லி: இந்தியாவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாபாதிப்பால் 35 பேர் உயிரிழந்த நிலையில் 124 பேர் குணமடைந்தனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: