ஊரடங்கு அமலில் உள்ளதால் உயிரை காக்க நரிக்குறவர்கள் கோரிக்கை

பெரம்பலூர்: ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடோடி பிழைப்பு நடத்தும் தங்கள் உயிர்காக்க நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரை சேர்ந்த நரிக்குறவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ரூ.1000 உதவித்தொகையை தமிழக அரசு கூட்டித்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: