×

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் விசா விதிகளை மீறியுள்ளதாக மத்திய அரசு புகார்

டெல்லி: டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் விசா விதிமீறலில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மதரீதியான பரப்புரை உள்ளியிட்ட செயல்களில் ஈடுபட்டதால் அவர்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தோனேசியா, தாயலாந்து, மலேசியாவில் இருந்து வந்து விசா விதிமீறலில் ஈடுபட்டதால் மீண்டும் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Tags : conference ,Foreigners ,Nizamuddin ,area ,Delhi , Foreigners , conference , Nizamuddin , Delhi violate ,visa rules
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை