×

ஆந்திராவில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40-ஆக உயர்வு

ஆந்திரா: ஆந்திராவில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23-லிருந்து 40-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலமாக 230-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Coroner ,Andhra Pradesh Andhra ,Corona , Andhra, Corona, 40, positive
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...