×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ. 80லட்சம் நிதியுதவி

மும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ. 80லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். PMCaresFunds -க்கு ரூ.45 லட்சமும்,  மராட்டிய முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சமும், மேலும் விலங்குகள் காப்பகம் மற்றும் உணவளிக்கும் இந்தியா திட்டத்துக்கு தலா ரூ. 5 லட்சமும் வழங்கியுள்ளார்.


Tags : Rohit Sharma ,Indian ,Corona , Corona, Rohit Sharma, Rs. 80 lakhs, financed
× RELATED ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்த ரோகித்: பயிற்சி முகாமில் நெகிழ்ச்சி