×

டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் திரும்பிய 23 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்

திண்டுக்கல்: டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திண்டுக்கல் திரும்பிய 23 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேருக்கும் நாளை மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Tags : persons ,conference ,Dindigul ,Delhi , Delhi, Dindigul
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...