×

நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேரிடம் பரிசோதனை செய்த நிலையில் பாதிப்பு இல்லை என நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Eight ,Nagercoil ,Corona , In Nagercoil, Corona, is not affected
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்