×

வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனி முகாமில் வைத்து சிகிச்சை அளிக்க கோரிய மனுவில் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களை தனி முகாமில் வைத்து சிகிச்சை அளிக்க கோரி மனுவில் 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றி தனி முகாம்களின் வைத்து சிகிச்சை அளிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.


Tags : government ,migrants ,camp ,iCort , Separate Camp, Treatment, Government, iCort
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்