மும்பையில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை புதைக்காமல் எரிக்க வேண்டும்: மாநகராட்சி

மும்பை: மும்பையில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் சடலத்தை புதைக்காமல் எரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இறுதி சடங்கில் 5 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: