×

மும்பையில் மேலும் 47 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170-ஆக உயர்வு

மும்பை: மும்பையில் மேலும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை மாநகர பகுதிகளில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : Mumbai Corona , Corona, Mumbai
× RELATED மும்பை தாராவியில் உள்ள மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி