×

ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஊதியம் பிடித்தம் செய்யாமல் தொழிலாளர்களுக்கு முழுவதுமாக வழங்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் வசதி செய்து கொடுக்க வேண்டும். உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.


Tags : Narayanaswamy ,Narayanasamy , Home Rent, Chief Minister Narayanasamy
× RELATED  ராமகிருஷ்ணா பல் மருத்துவ...