×

பேரிடர் காலங்களில் அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட திமுக ஒருபோதும் தயங்கியதில்லை: மு.க.ஸ்டாலின்

சென்னை: பேரிடர் காலங்களில் அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட திமுக ஒருபோதும் தயங்கியதில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம், மனத்திடத்துடன் துணிந்திருப்போம், எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,DMK ,disaster , Disaster, Charitable, Dedicated, DM, Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...