அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிப்பு

டோக்கியோ: டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி  முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories: