இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31-ஆக உயர்வு: 24 மணி நேரத்தில் 92 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: