அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Related Stories: