ஜம்மு-காஷ்மீரில் மேலும் 4 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 33-ஆக உயர்வு

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. ஷோபியன் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து  தலா 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் 5,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஒருவர் குணமடைந்துள்ளார்.

Related Stories: