டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23-ல் தொடக்கம்?

ஜப்பான்: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23-ல் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அட்டவணை இந்த வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: